Tuesday, August 9, 2011

ஒற்றைச் சொல்

ஒற்றைச் சொல்லோடு
முடிகிறது
நெடுங் கவிதை

படிக்க படிக்க
ஒவ்வொன்றாய் சொல்லும்
பெருங் கவிதையாய் விரிகிறது
ஒற்றைச் சொல்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

கவிதையை போலும் அழகான முரண்