Thursday, August 11, 2011

காலங்கள்

இது இலையுதிர் காலம் என்றாள்
கையிலிருந்த இலைகளை
வருடியபடி

இல்லை வசந்த காலம் என்றேன்
அவள் கண்களிலிருந்த
பூக்களைப் பார்த்தபடி

No comments: