Monday, August 22, 2011

பூங்கொத்து

நினைவில்
பூங்கொத்து வைத்துப்போனது
யாரென்று தெரியவில்லை

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

பூங்கொத்தின் வாசனை அன்புக்குரியவர்களின் பெயரை சொல்லவில்லையா?