Saturday, March 6, 2010

கேட்க வேண்டும்

திருக்குறளின்
கைபிடித்துப் போனால்
திருவள்ளுவரை
அடைய முடியுமா
இன்னும்
அவர் பேச
கேட்க வேண்டும்

1 comment:

Vidhoosh said...

முடியாதுங்க... எழுத்து வேறு ஆள் வேறு. தெரியாமல் அல்லது தெரிந்து கொள்ளாமல் இருக்கும் வரை நல்லது :))