Saturday, March 20, 2010

வேகம்

உழைத்து முடித்தவன்
தன் வியர்வையை
பார்த்துச் சொன்னான்

ஏன் சோம்பேறித்தனமாக
உருள்கிறாய்
வேகமாய் போ

No comments: