Monday, March 8, 2010

ஓராயிரம்

உன்னைப் பற்றி
ஒன்றை சொல்
ஒன்றே ஓன்றை சொல்
போதும்
சற்றே முகம் தூக்கி
ஒரு கணம் பார்த்து
பின் தலை
குனிந்து கொண்டாய்
ஓராயிரம் சொன்னது
போலிருந்தது

5 comments:

பிரேமா மகள் said...

சொல்லாத வார்த்தைகளுக்குத் தான் வலிமை அதிகம்.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி பிரேமா மகள்

Unknown said...

ரசித்தேன் ராஜா.

Sugirtha said...

நல்லா இருக்குங்க ராஜா!

கல்யாணி சுரேஷ் said...

மௌனத்தில் இருக்கின்றன ஆயிரமாயிரம் வார்த்தைகள். அருமையான கவிதை ராஜா.