Friday, March 5, 2010

இன்றெனும் செடி

குவிந்து கிடக்கும்
என் மரணத்தின் மேல்
முளைத்துச் சிரிக்கும்
இன்றெனும் செடி
நாளை எப்படியோ
தெரியாது

2 comments:

Esha Tips said...

அருமை வாழ்த்துக்கள்

பிரேமா மகள் said...

ஏன் மரணம் பத்தியெல்லாம்... கொஞ்சம் வலிக்குது...