Sunday, July 26, 2009

சிறுமியின் ஊர்தி

ரயில் வரைந்த காகிதத்தில்
கப்பல் செய்த சிறுமி
மழை நீரில் விட்டு
எல்லோருக்கும் காட்டி
சந்தோஷத்துடன் சொல்கிறாள்
ரயில் கப்பல்ல போவுது

3 comments:

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு ...!
கடைசி வரி அருமை ..!

ராஜா சந்திரசேகர் said...

நேசமித்ரன்
உங்கள் வருகைக்கும்
தொடர்ந்த வாசிப்பிற்கும் நன்றி

rvelkannan said...

நல்ல கவிதை