Tuesday, July 21, 2009

முகவரி

நதியிடம் முகவரி கேட்டேன்
வழியெல்லாம் என் விலாசம்தான்
படித்துக் கொண்டே வா என்றது

4 comments:

rvelkannan said...

அழகு

கல்யாண்குமார் said...

அழகிய சிலவரி! அது நதியின் முகவரி! இது கவிதை!

ஆ.சுதா said...

நன்று

தர்ஷினி.S said...

படித்துக் கொண்டே வந்தேன் வசந்தத்தின் வளமையில் என்னை மறந்தேன்.