Saturday, July 11, 2009

ஒரு கோடி மெளனங்களோடு
நீ விடை பெறுகிறாய்
ஒரு சொட்டுக் கண்ணீரோடு
நான் திரும்புகிறேன்

1 comment:

rvelkannan said...

இரண்டும் ஒன்று தானே கவியே