Monday, October 13, 2008

அன்பின் அகராதி

வெட்டிய மரத்தை
கூறு போட்டார்கள்
நிறைய மரணங்கள்
-----
மீன் படிக்கும் கடல்
முடியவில்லை
தண்ணீர் பக்கங்கள்
------
ஒவ்வொரு முறையும்
ஒரு புன்னகை தருகிறாய்
உருவாகிறது
அன்பின் அகராதி
------

1 comment:

thamizhparavai said...

கடலைப் பற்றிய வரிகள் அருமை