Monday, October 6, 2008

வெள்ளை தாளில்...

எழுதாத கவிதையிலிருந்து
உதிர்ந்துகொண்டே இருந்தன
வார்த்தைகள்
முற்றாக வடிந்த
வெள்ளை தாளில்
படபடக்கும் நிசப்தம்

No comments: