Saturday, February 21, 2009

புன்னகையின் கோடுகள்

உன் வார்த்தைகளுக்கு
அடிக்கோடிட்டது போல்
கூடவே புன்னகையும்
நீ பேசியது
மறந்து போனாலும்
உன் புன்னகையை வைத்து
அதை என்னால்
உணர முடியும்

2 comments:

Thamira said...

அது எப்படிங்கன்னு கேட்கத்தோணுது? இருப்பினும் கவிதை அழகு.!

ராஜா சந்திரசேகர் said...

தாமிரா
இப்ப படிங்க.உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.