Wednesday, February 4, 2009

உனக்கு...

நான் சென்று கொண்டிருப்பது
இருள் நிறைந்த பாதை
என்னிடமிருக்கிறது
உன் ஒளி நிறைந்த புன்னகை
(சுகிக்கு)

1 comment:

Sugirtha said...

அழகான நினைவு/கவிதை/ஆறுதல் /வாழ்த்து...நன்றி ராஜா!