Sunday, February 15, 2009

உதிரும் நான்

பூக்காரியிடம்
பேரம் பேசிக்கொண்டிருந்தேன்
அவள் சிரித்தபடியே
என்னை உதிர்த்துக் கொண்டிருந்தாள்

No comments: