Sunday, February 15, 2009

மணல்

முழு கடலையும்
தன் கண்களுக்குள்
சுருட்டிக்கொண்டு
ஓடுகிறாள் அவள்
நீரற்று தவிக்கிறது மணல்
என்னைப் போன்று

No comments: