Saturday, February 21, 2009

கை அள்ளும் நீர்

நீ கை அள்ளும்
நீரைப் போலவே
எளிமையானதுதான்
என் அன்பும்
அருந்தலாம்
இல்லை அப்படியே
விட்டு விடலாம்

2 comments:

Sugirtha said...

திணிக்காத அன்புக்கு தானாக கனிந்த பழம் போல் என்றுமே தனி சுவைதான். 'அருந்தலாம் அல்லது அப்படியே விட்டுவிடலாம்' இந்த அணுகுமுறை வேண்டும் யாரிடத்தில் அன்பு செலுத்தும்போதும்.

சின்ன கவிதையில் பெரிய விஷயங்களை இயல்பாய் சொல்லி விடுகிறீர்கள்.

Thamira said...

அழகு கவிதை..

பின்னூட்டமும் போடலாம், போடாமலும் போகலாம் இல்ல.?