Monday, June 2, 2014

உன்னை எழுதி வைத்தேன்

உன்னை 
எழுதி வைத்தேன் 
காற்று 
எடுத்துப் போய் விட்டது 
தாளில் 
உன் நினைவுகளும் 
காற்றில் 
உன் பாடல்களும் 

No comments: