Thursday, November 28, 2013

யாருக்கும் தெரியாமல்

யாருக்கும் தெரியாமல் 
உன் இருக்கைக்கு 
நான் வைத்து விட்டு 
வந்த முத்தம் 
உன்னோடு 
பயணம் செய்யக் கூடும் 

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன் ஐயா...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ
எனதுபுதிய வலைத்தளத்தின் ஊடாக கருத்து இடுகிறேன்
முகவரிhttp://blogintamil.blogspot.com/2013/12/blog-post_5109.html?showComment=1386811096290#c6470624461389458648

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ராஜா சந்திரசேகர் said...

மிக்க நன்றி.

துரை செல்வராஜூ said...

வலைச்சர அறிமுகம் கண்டு வந்தேன்.

அருமையான கவிதைகள்..
நல்வாழ்த்துக்கள்.

Ranjani Narayanan said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!
நீங்கள் எழுதிய அப்பாவின் சட்டை மனதைத் தொட்டுவிட்டது.
மேலும் மேலும் படைக்க வாழ்த்துக்கள்!