Sunday, December 15, 2013

விடாமல் பெய்யும் கனவு

விட்டு விட்டுப்
பெய்யும் மழை
விடாமல்
பெய்யும் கனவு
இந்த உன்
குறுஞ்செய்தியில்
நீ
மழையாய்
கனவாய்
நானாய் 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா... ரசித்தேன் ஐயா...