Saturday, November 2, 2013

நான் கடலாகிறேன்

உள்ளங்கையில் 
முத்தம் வைக்கிறாய் 
அது கப்பலென 
நகர்கிறது 
நான் கடலாகிறேன்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...