Thursday, October 24, 2013

யாரோ நீ

யாரோ நீ
சூரியன் இறங்கும்
வெளியில்
தொலைவில்
நடந்து போகிறாய்
என் மனதில் அழுத்தமாய்
பதிந்து போயிருக்கின்றன
உன் சுவடுகள் 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...

ராஜி said...

காலத்துக்கும் அழியாத சுவடா!?