Monday, October 21, 2013

ஏதேனும் ஒரு வரியில்

ஏதேனும் ஒரு வரியில் 
உன்னை 
சந்தித்து விடுவேன் 
ஏதேனும் ஒரு வழியில்  
முடியாமல் போனாலும் 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நம்பிக்கை அருமை... வாழ்த்துக்கள்...

மகேந்திரன் said...

நினைவுகளால் உந்தப்படும்
எழுத்துக்களால் சந்திக்க எத்தனிக்கும் மனம்...