Friday, January 6, 2012

போதும்

தொலைந்த குழந்தையைப் போல
சுற்றிக்கொண்டிருக்கிறேன்
என்னை ஒரு
சைத்தான் கண்டெடுத்தாலும்
பரவாயில்லை
ஒரு தாயிடம்
ஒப்படைத்துவிட்டால்
போதும்

No comments: