Wednesday, January 4, 2012

போய்விடு

என்னால் வந்து உன்னை
வழி அனுப்பி வைக்கமுடியாது

கையசைப்பு
கண்ணீர்
பிரிவு
வலி
என்னால் தாங்க முடியாது

என்னிடம் சொல்லாமல்
எனக்குத் தெரியாமல்
கிளம்பிப் போய்விடு

No comments: