Saturday, January 21, 2012

மழைத்துளி

என் கனவில்
வந்த நீ
அழுதுகொண்டிருந்தாய்
பதறிப்போய்
துடைத்தபோது
என் கையில்
ஒட்டி இருந்தது
மழைத்துளி

No comments: