Friday, May 20, 2011

அம்மா

அம்மா தன் பசியால்
செய்த உணவை
எங்களுக்கு பரிமாறுகிறாள் என்று
நாங்கள் தெரிந்துகொள்ள
பல வருடங்களாயிற்று

1 comment:

முனைவர் இரா.குணசீலன் said...

எல்லாம் புரிந்துவிட்டால் எல்லோரும் தான் கடவுளாகிவிடுவோமே...