Friday, May 27, 2011

எது என்று

வானம் பார்த்து
தெரிந்துகொண்டதை
பூமி பார்த்து
புதைத்துவிட்டேன்
வளரும் வேளை
தெரிய வரலாம்
எது என்று
எனக்கும்

No comments: