Sunday, May 29, 2011

கண்களிலிருந்து

1-

தூறல் போன வீதியில்
அழியாமல் உன்
காலடித் தடங்கள்

2-

மெளனம்
உற்றுப்பார்க்கிறது
உன் கண்களிலிருந்து

No comments: