Sunday, November 7, 2010

யாருமில்லை

யாருமில்லாத வீதியில்
நீ நடக்கிறாய்
எனை நினைத்து

நீ இல்லாத கவிதையை
நான் கடக்கிறேன்
உன் நினைவை
துணைக்கழைத்து

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

இரு வேறு துணைகளும் ரசனைக்குரியவை. :)