Thursday, November 18, 2010

பசி

பகிர்ந்து சாப்பிட்டோம்
கிடைத்ததை
வாங்கிக் கொண்டது
நாகரீகமான பசி

1 comment:

Kousalya Raj said...

உங்களின் எல்லா கவிதைகளும் படித்தேன்...எனக்கு கவிதை எழுத பிடிக்கும் அதைவிட கவிதை வாசிக்க மிக பிடிக்கும்....தொடருகிறேன் இந்த தளத்தையும், உங்கள் கவிதைகளும் பிடித்திருப்பதால்....! வாழ்த்துக்கள்...!!