Sunday, November 7, 2010

நன்றி

நீ அணைத்தபோது
துளி கண்ணீர் வந்து
நன்றி சொன்னது உனக்கு

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

(அன்புக்குள்ள நன்றி வேணுமா சார்?) அன்பின் சுவை கலந்த கண்ணீர் கூட இனிமைதான்.