Sunday, November 7, 2010

தெரிதல்

நினைவில் உன்னை
வரைந்து பார்த்தேன்
கோடுகளற்ற
உருவமாய்த் தெரிந்தாய்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

அன்பின் உருவம் அப்படித்தான் இருக்குமோ? நல்லா இருக்கு ராஜா சார்.