Saturday, July 17, 2010

பார்த்தல்

பேப்பர் போடும்
சிறுவனின் கண்களால்
பார்க்க வேண்டும்
அதிகாலையை

2 comments:

கல்யாணி சுரேஷ் said...

அந்த அதிகாலை மிகவும் சுகமானதுதான்.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி கல்யாணி.