Sunday, July 4, 2010

பாடல்

மனதுக்குள்
ஒலித்துக் கொண்டிருந்த பாடலை
எழுத முடிந்தது

ஒளிந்து கொண்டிருந்த பாடலை
எழுத முடியவில்லை

No comments: