Monday, July 19, 2010

தொலைந்தவன்

பல காலங்களுக்கு முன்னால்
நான் கொண்டு வந்த
கிராமத்தானைத் தேடுகிறேன்
நகரத்தில்
எங்கு ஒளிந்திருக்கிறானோ
தெரியவில்லை

2 comments:

கல்யாணி சுரேஷ் said...
This comment has been removed by the author.
கல்யாணி சுரேஷ் said...

எதற்கும் ஆழ்மனதின் இருட்டில் தேடிப் பாருங்களேன். ஒருவேளை அந்த கிராமத்தான் அங்கு கிடைக்கக் கூடும்.