Sunday, July 4, 2010

அங்கிருந்து

மகன் விட்ட காற்றாடிக்கு
அப்பாவின் பெயர் வைத்து
பார்த்துக் கொண்டிருந்தேன்
இங்கிருந்து

அப்பாவும்
பார்த்துக் கொண்டிருப்பார்
அங்கிருந்து

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

சில நம்பிக்கைகள் பொய்ப்பதில்லை. நல்லா கவிதை.