Saturday, April 10, 2010

கேட்டல்

ஓயாமல்
கண் சிமிட்டிய
நட்சத்திரத்திடம் கேட்டேன்
நீ எப்போது
தூங்குவாய்

விழித்திருக்கும் போது
பதில் வந்தது

2 comments:

ராமலக்ஷ்மி said...

எதிர்பார்க்கவில்லை இந்த பதிலை:)!

அருமை.

கல்யாணி சுரேஷ் said...

Fantastic lines Raajaa.