Thursday, April 8, 2010

சாத்தியம்

பறவையின் சிறகில்
ஒளிந்த கனவு
இந்த வரிக்குப் பின்
பறத்தலை
சாத்தியமாக்கியது கவிதை
கனவுடன் சேர்ந்து

No comments: