Monday, April 12, 2010

அன்பின் வரிகள்

1-

அன்பை குழைத்து
வரையும் புன்னகை
அழிவதே இல்லை

2-

ஒரே ஒரு முத்தத்தில்
திறந்து கொண்டது
காதல்

3-

சாந்தமாக பார்க்கிறாய்
வடிகிறது
என் கோபம்

2 comments:

ராமலக்ஷ்மி said...

//அன்பை குழைத்து
வரையும் புன்னகை
அழிவதே இல்லை//

இப்படியான கவிதைகளும்
நெஞ்சை விட்டு
அகலுவதே இல்லை.

கல்யாணி சுரேஷ் said...

//அன்பை குழைத்து
வரையும் புன்னகை
அழிவதே இல்லை//

அன்பின் வர்ணம் மாறாததுதானே.