Monday, April 12, 2010

மழை பார்வைகள்

எல்லோரும் தூங்குகிறார்கள்
குழந்தையை அழைக்கிறது
மழை
-------------
கூப்பிட்ட மேகம்
வந்து சேர்ந்தது
மழையாய்
-------------------

4 comments:

ராமலக்ஷ்மி said...

//எல்லோரும் தூங்குகிறார்கள்
குழந்தையை அழைக்கிறது
மழை//

அழகு!

//கூப்பிட்ட மேகம்
வந்து சேர்ந்தது
மழையாய்//

நல்லதுதானே:)?

ரசித்தேன்.

"உழவன்" "Uzhavan" said...

நல்ல கவிதை

ராஜா சந்திரசேகர் said...

நன்றி ராமலட்சுமி,உழவன்.

கல்யாணி சுரேஷ் said...

//கூப்பிட்ட மேகம்
வந்து சேர்ந்தது
மழையாய்//

அருமை.