Sunday, April 4, 2010

கதை

பாட்டி சொன்ன கதையில்
மழை பெய்தது
கதையில் நனைந்த குழந்தை
மழையைக் கேட்டது

2 comments:

கல்யாணி சுரேஷ் said...

பாட்டி சொன்ன கதையில் மட்டுமல்ல உங்கள் வரிகளிலும் சிதறுகிறது மழை.

ராஜா சந்திரசேகர் said...

thanks kalyani suresh