Saturday, April 10, 2010

பார்க்கவில்லை

வெகு சீக்கிரம்
மேல் பர்த்தில்
ஏறி படுத்துக் கொண்டவர்
பார்க்கவில்லை
கூடவே வந்த நிலவை

3 comments:

ராமலக்ஷ்மி said...

இப்படித்தான் தவற விடுகிறோம் பலவற்றை நாமும்.

அருமை.

கல்யாணி சுரேஷ் said...

ரயில் பயணத்தின் சுகம் அறியாத துரதிர்ஷ்டசாலி.

ராஜா சந்திரசேகர் said...

thanks ramalakshmi and kalyani suresh