Saturday, October 10, 2009

மற்றும் பலர்

அந்த படத்தில் நடித்த
மற்றும் பலரில்
நானும் ஒருவன் என்றார்
இடைவேளையில்
தேநீர் அருந்திய ஒருவர்
மற்றவரிடம்

3 comments:

அத்திரி said...

superb

சரவண வடிவேல்.வே said...

Really super...

விஜய் said...

நல்ல இருக்குங்க

நிறைய ஹைக்கூ கவிதைகள் எழுதுங்கள்.

வாழ்த்துக்கள்.

விஜய்