Saturday, October 10, 2009

கடவுளின் முகம்

வண்ணங்களிலேயே
இருக்கிறது என் முகம்
வரைய வேண்டாம்
என்கிறார் கடவுள்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

"இருக்கும் இடத்தை விட்டு............." என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது.