Saturday, October 31, 2009

உனது பதிலில்...

நீ கண்ணீரை மட்டும்
வரைந்தாய்

இது
எந்த கண்களின் கண்ணீர்
கேட்டேன்

சிரித்தபடியே சொன்னாய்
கண்கள் இருந்தால்தான்
கண்ணீர் வர வேண்டுமா

No comments: