Friday, April 10, 2009

மெளனத்தின் ஒப்பனை

உன் உதடுகளில்
மெளனத்தின் ஒப்பனை
குரல் உயர்த்திப் பேசுகின்றன
உன் கண்கள்

1 comment:

ஆ.ஞானசேகரன் said...

எழிமை புதுமை