Friday, April 10, 2009

குறுங்கவிதை

ஒரு குறுங்கவிதையை
சொல்லிவிட்டுப் போகின்றன
உன் கண்கள்
அதை திரும்ப
எழுதிப் பார்க்கையில்
முடிந்தபாடில்லை

No comments: