Sunday, January 4, 2015

உன் சாலையில்

நீ இல்லை என்று 
தெரிந்தும் 
பார்க்க வந்தேன் 
உன் சாலையில் 
திரும்பிப் போவது 
உன்னைச் சந்தித்துப் 
போவது போல் 
சந்தோஷம் தருகிறது

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஆகா.. ஆகா.. இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-