Friday, January 2, 2015

சொற்கள்

எனக்கான சொற்கள் 
உன்னிடமும் 
உனக்கான சொற்கள் 
என்னிடமும் 
இருக்கின்றன 
நாம் ஏன் 
பேசாமல் இருக்கிறோம் என்று 
தெரியவில்லை

2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ராஜா சந்திரசேகர் said...

மிக்க நன்றி ரூபன்.